×

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.4கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

கொழும்பு: தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.4கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை மன்னார் மாவட்டம் மணல்திட்டு பகுதியில் 4 கிலோ ஐஸ் போதைப்பொருளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை மன்னார் கடற்படை முகாமில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ.4கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Colombo ,Mannar District ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களுக்கு மே 29 வரை நீதிமன்றக் காவல்